Saturday 17 May 2014

சிற்றுயிர்கள் வழிபட்ட சிவத்தலங்கள்

1. அணில் - குரங்கணில் முட்டம் (காஞ்சிபுரம்)

2. ஆமை - திருமணஞ்சேரி

3. யானை - திருஆனைக்கா, காளத்தி, கோட்டாறு, பெண்ணாடகம், திருக்கானப்போர்.

4. ஈ - ஈங்கோய்மலை

5. எறும்பு - திருவெறும்பூர்

6. கரிக்குருவி - மதுரை, வலிவலம்

7. கழுகு - திருக்கழுக்குன்றம், புள்ளிருக்குவேளூர்

8. கருடன் - சிறுகுடி

9. கழுதை - கரவீரம்

10. காகம் - குரங்கணில் முட்டம் (காஞ்சிபுரம்)

11. குதிரை - அயவநீதி

12. குரங்கு - குரங்குக்கா, குரங்காடுதுறை, குரங்கணில் முட்டம் (காஞ்சிபுரம்)

13. சிங்கம் - திருநல்லூர்

14. சிலந்தி - காளத்தி, திருவானைக்கா

15. தவளை - ஊற்றத்தூர்

16. நண்டு - திருந்துதேவன்குடி (திருவிசலூர் அருகில்)

17. நாரை - திருநாரையூர்

18. பசு - திருவாமத்தூர், ஆவூர், பெண்ணாடகம்

19. பன்றி - சிவபுரம்

20. பாம்பு - காளத்தி, திருநாகேசுவரம், நாகப்பட்டினம், குடந்தைக் கீழ்க் கோட்டம், திருப்பாம்புரம்

21. புலி - எருக்கத்தம்புலியூர், ஓமாம்புலியூர், திருப்பாதிரிப்புலியூர், பெரும்பற்றப்புலியூர், பெரும்புலியூர்

22. மயில் - மயிலாப்பூர், மயிலாடுதுறை

23. மீன் - திருச்செந்தூர்

24. முயல் - திருப்பாதிரிப்புலியூர்

25. வண்டு - திருப்பருப்பதம் (ஸ்ரீசைலம்), திருவெண்துறை, வானொளிபுத்தூர்.

சிவபிரானை வழிபட்ட விலங்குகள் & வழிபட்டதலம்:

சிவபிரானை வழிபட்ட விலங்குகள் சிங்கம் வழிபட்ட தலம் திருநல்லூர், குதிரை வழிபட்டதலம் சீயாத்தமங்கை, ஆடு வழிபட்டதலம் திருவாடானை,பன்றி வழிபட்டதலம் அரித்தூவரமங்கலம், கழுதை வழிபட்டதலம் கரவீரம், குரங்கு,அணில்,காகம் வழிபட்டதலம் குரங்கணில் முட்டம், முயல் வழிபட்டதலம் திருப்பாதிரிப் புலியூர், நாரை வழிபட்டதலம் திருநாரையூர், கரிக்குருவி வழிபட்டதலம் வலிவலம், கருடன் வழிபட்டதலம் சிறுகுடி, நண்டு வழிபட்டதலம் திருநீடூர்

No comments:

Post a Comment