Monday 7 April 2014

பொய் இன்றி மெய்யோடு நெய் கொண்டு போனால் ஐயனை நீ காணலாம்

Photo: பொய் இன்றி மெய்யோடு நெய் கொண்டு போனால்
ஐயனை நீ காணலாம்
சபரியில் ஐயனை நீ காணலாம்
அய்யப்பா சுவாமி அய்யப்பா
அய்யப்பா சரணம் அய்யப்பா
அவனை நாடு அவன் புகழ் பாடு
புகழோடு வாழவைப்பான் அய்யப்பன் -உன்னை 
புகழோடு வாழவைப்பான் அய்யப்பன் 
இருப்பது காடு வணங்குது நாடு
அவனைக் காண – தேவை பண்பாடு

No comments:

Post a Comment